உங்கள் சந்தேகங்களை இங்கு பதிவு செய்க..

Wednesday, June 30, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பங்கேற்பு - கோவை 2010

அன்மையில் கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பெருஞ்சித்திரனார் அரங்கில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வரங்கில் ”அனைவருக்கும் 1330 திருக்குறளும்” என்ற ஆய்வுக்கட்டுரை இவ்வலைத்தள ஆசிரியரால் சமர்ப்பிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
















No comments:

Post a Comment