உங்கள் சந்தேகங்களை இங்கு பதிவு செய்க..

Wednesday, July 6, 2022

Tuesday, December 24, 2019

Friday, November 9, 2018

ITS திருக்குறள் நாட்காட்டி வெளியீடு – Sohar Tamil Friends, Indian Social Club, Sohar-Oman

ITS ன் 2019 ஆண்டிற்கான திருக்குறள் நாட்காட்டி

“அடங்கா மனதை அறிந்து காத்திட” என்ற தலைப்பில்,

ஓமான்-சுகாரில், சுகார் தமிழ் நண்பர்கள் என்ற அமைப்பின் மூலம்

9th November, 2019  அன்று வெளியிடப்பட்டது.

https://youtu.be/4ZOMt_FaZBU

Wednesday, September 19, 2018

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துடன் (Govt. of Tamilnadu ) இணைந்த ITS அறக்கட்டளை

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)                                                                                                                                                                               

“திருக்குறள் அறிவியல் நிறுவனம் (ITS) முனைவர் த. தங்கமணி" என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவுவதற்காக                                                                                                     

ஓமான் நாட்டிலுள்ள முனைவர் த. தங்கமணியின் சார்பாக திரு. பாலகிருஷ்ணன் அவர்கள்                                                                                                                                     

06.09.2018 அன்று இரண்டு இலட்சத்திற்கான காசோலையை,                                                                                                                                                                                             

உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் கா.மு. சேகர் அவர்களிடம் வழங்கினார்.  

IMG-20180919-WA0000

Monday, February 12, 2018

“செயலால் செம்மை பெற” உதவிய திருக்குறளுக்கு நன்றி நவிலல் விழா

செயலால் செம்மை பெற" திருக்குறள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இணைந்து,

செயலால் செம்மை பெற உதவிய திருக்குறளுக்கு நன்றி செலுத்தும் விதமாக,

பிப்ரவரி 9, 2018 அன்று, மஸ்கட்டில்,

திருக்குறள் நடனம், திருக்குறள் பாடல்கள், திருக்குறள் வினாடி வினா,

என் வாழ்வில் திருக்குறள், திருக்குறள் கவிதை,

“திருக்குறள் உயிரோட்டமானது” என்ற தலைப்பில் திருக்குறள் சொற்பொழிவு

என பல்வேறு நிகழ்சிகளைத் தங்கள் குடும்பம் சகிதமாக நடத்தி விழாவைச் சிறப்பித்தனர். 

IMG-20180215-WA0013

IMG-20180215-WA0016

IMG-20180215-WA0017

IMG-20180215-WA0019

Wednesday, May 10, 2017

“செயலால் செம்மை பெற…” திருக்குறள் வகுப்பு

Institute of Thirukkural Sciences மூலம், 2017 ஆம் ஆண்டு

முதல் திருக்குறள் வகுப்பு, 

“செயலால் செம்மை பெற”.. திருக்குறள் தரும் வழிகள் என்ற தலைப்பில்,

மஸ்கட் தமிழ்ச் சங்கத்தில்

25 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது.

100_2157

100_2159

100_2161

100_2156

100_2164

100_2162

3f83ede1-8f5c-45eb-9c46-c6c448382019

Wednesday, March 16, 2016

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

“காக்கும் நட்பைக் காக்க”… என்ற திருக்குறள் நாட்காட்டியில் உள்ள

திருக்குறளை ஒப்புவிக்கும் போட்டி,

“வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் திரு. செங்குட்டுவன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு

திருக்குறள் நாட்காட்டியைப் பரிசாக வழங்கினார்.

Picture2

Picture1

Tuesday, December 15, 2015

“காக்கும் நட்பைக் காக்க”… திருக்குறள் நாட்காட்டி வெளியீடு

“காக்கும் நட்பைக் காக்க”… என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா..                           

என்ற திருக்குறள் நாட்காட்டி,                                                                                                                                                                         

கரூரில் இயங்கி வரும் “வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில்”,                                                                                

பல சான்றோர்களின் வாழ்த்துக்களுடன்                                                                 

2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, கரூர் மாவட்ட மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது. 

Sunday, December 7, 2014

“பழக்கங்களால் வளமுடன் வாழ”… திருக்குறள் நாட்காட்டி மற்றும் புத்தகம் வெளியீடு

பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் தலைமையில்,

பல சான்றோர்கள் வாழ்த்துகளுடன்..

பழக்கங்களால் வளமுடன் வாழ… என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா…

என்ற திருக்குறள் நாட்காட்டியும், புத்தகமும்

2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், சென்னை மயிலாப்பூரில் வெளியிடப்பட்டன.

DSCN9579

DSCN9588

Friday, February 10, 2012

திருக்குறள் நாள்காட்டி அறிமுகம்

03-02-2012 அன்று - ஓமனில் நடைபெற்ற விழாவில் திருக்குறள் நாள்காட்டி வெளியிடுவதை பாராட்டி விருது.

Monday, February 6, 2012

திருக்குறள் நாள்காட்டி அறிமுகம்

04-11-2011 அன்று -துபாயில் நடைபெற்ற 2வது உலக தமிழர்களின் பொருளாதார மாநாட்டில் திருக்குறள் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.










Sunday, July 11, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு உரை

திருக்குறள் நாட்காட்டியை 2010 உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகத்தமிழறிஞர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்த பொழுது..

Wednesday, June 30, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பங்கேற்பு - கோவை 2010

அன்மையில் கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பெருஞ்சித்திரனார் அரங்கில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வரங்கில் ”அனைவருக்கும் 1330 திருக்குறளும்” என்ற ஆய்வுக்கட்டுரை இவ்வலைத்தள ஆசிரியரால் சமர்ப்பிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
















Monday, September 14, 2009

புத்தகம் 1












புத்தகம் 2


புத்தகம் 3


புத்தகம் 4











புத்தகம் 5