ITS LOGO
Wednesday, July 6, 2022
Tuesday, February 15, 2022
Sunday, January 3, 2021
Tuesday, December 24, 2019
Friday, November 9, 2018
ITS திருக்குறள் நாட்காட்டி வெளியீடு – Sohar Tamil Friends, Indian Social Club, Sohar-Oman
ITS ன் 2019 ஆண்டிற்கான திருக்குறள் நாட்காட்டி
“அடங்கா மனதை அறிந்து காத்திட” என்ற தலைப்பில்,
ஓமான்-சுகாரில், சுகார் தமிழ் நண்பர்கள் என்ற அமைப்பின் மூலம்
9th November, 2019 அன்று வெளியிடப்பட்டது.
Wednesday, September 19, 2018
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துடன் (Govt. of Tamilnadu ) இணைந்த ITS அறக்கட்டளை
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
“திருக்குறள் அறிவியல் நிறுவனம் (ITS) முனைவர் த. தங்கமணி" என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவுவதற்காக
ஓமான் நாட்டிலுள்ள முனைவர் த. தங்கமணியின் சார்பாக திரு. பாலகிருஷ்ணன் அவர்கள்
06.09.2018 அன்று இரண்டு இலட்சத்திற்கான காசோலையை,
உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் கா.மு. சேகர் அவர்களிடம் வழங்கினார்.
Saturday, April 14, 2018
Monday, February 12, 2018
“செயலால் செம்மை பெற” உதவிய திருக்குறளுக்கு நன்றி நவிலல் விழா
“செயலால் செம்மை பெற" திருக்குறள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இணைந்து,
செயலால் செம்மை பெற உதவிய திருக்குறளுக்கு நன்றி செலுத்தும் விதமாக,
பிப்ரவரி 9, 2018 அன்று, மஸ்கட்டில்,
திருக்குறள் நடனம், திருக்குறள் பாடல்கள், திருக்குறள் வினாடி வினா,
என் வாழ்வில் திருக்குறள், திருக்குறள் கவிதை,
“திருக்குறள் உயிரோட்டமானது” என்ற தலைப்பில் திருக்குறள் சொற்பொழிவு
என பல்வேறு நிகழ்சிகளைத் தங்கள் குடும்பம் சகிதமாக நடத்தி விழாவைச் சிறப்பித்தனர்.
Wednesday, May 10, 2017
“செயலால் செம்மை பெற…” திருக்குறள் வகுப்பு
Institute of Thirukkural Sciences மூலம், 2017 ஆம் ஆண்டு
முதல் திருக்குறள் வகுப்பு,
“செயலால் செம்மை பெற”.. திருக்குறள் தரும் வழிகள் என்ற தலைப்பில்,
மஸ்கட் தமிழ்ச் சங்கத்தில்
25 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது.
Wednesday, March 16, 2016
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
“காக்கும் நட்பைக் காக்க”… என்ற திருக்குறள் நாட்காட்டியில் உள்ள
திருக்குறளை ஒப்புவிக்கும் போட்டி,
“வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் திரு. செங்குட்டுவன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
திருக்குறள் நாட்காட்டியைப் பரிசாக வழங்கினார்.
Tuesday, December 15, 2015
“காக்கும் நட்பைக் காக்க”… திருக்குறள் நாட்காட்டி வெளியீடு
“காக்கும் நட்பைக் காக்க”… என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா..
என்ற திருக்குறள் நாட்காட்டி,
கரூரில் இயங்கி வரும் “வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில்”,
பல சான்றோர்களின் வாழ்த்துக்களுடன்
2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, கரூர் மாவட்ட மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது.
Friday, December 19, 2014
Sunday, December 7, 2014
“பழக்கங்களால் வளமுடன் வாழ”… திருக்குறள் நாட்காட்டி மற்றும் புத்தகம் வெளியீடு
பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் தலைமையில்,
பல சான்றோர்கள் வாழ்த்துகளுடன்..
பழக்கங்களால் வளமுடன் வாழ… என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா…
என்ற திருக்குறள் நாட்காட்டியும், புத்தகமும்
2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், சென்னை மயிலாப்பூரில் வெளியிடப்பட்டன.
Sunday, November 9, 2014
Monday, July 1, 2013
Thursday, June 14, 2012
Friday, February 10, 2012
Monday, February 6, 2012
திருக்குறள் நாள்காட்டி அறிமுகம்
Saturday, March 12, 2011
Wednesday, February 16, 2011
Sunday, July 11, 2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு உரை
திருக்குறள் நாட்காட்டியை 2010 உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகத்தமிழறிஞர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்த பொழுது..