உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
“திருக்குறள் அறிவியல் நிறுவனம் (ITS) முனைவர் த. தங்கமணி" என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவுவதற்காக
ஓமான் நாட்டிலுள்ள முனைவர் த. தங்கமணியின் சார்பாக திரு. பாலகிருஷ்ணன் அவர்கள்
06.09.2018 அன்று இரண்டு இலட்சத்திற்கான காசோலையை,
உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் கா.மு. சேகர் அவர்களிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment