உங்கள் சந்தேகங்களை இங்கு பதிவு செய்க..

Tuesday, December 15, 2015

“காக்கும் நட்பைக் காக்க”… திருக்குறள் நாட்காட்டி வெளியீடு

“காக்கும் நட்பைக் காக்க”… என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா..                           

என்ற திருக்குறள் நாட்காட்டி,                                                                                                                                                                         

கரூரில் இயங்கி வரும் “வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில்”,                                                                                

பல சான்றோர்களின் வாழ்த்துக்களுடன்                                                                 

2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, கரூர் மாவட்ட மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது. 

No comments:

Post a Comment