உங்கள் சந்தேகங்களை இங்கு பதிவு செய்க..

Wednesday, March 16, 2016

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

“காக்கும் நட்பைக் காக்க”… என்ற திருக்குறள் நாட்காட்டியில் உள்ள

திருக்குறளை ஒப்புவிக்கும் போட்டி,

“வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் திரு. செங்குட்டுவன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு

திருக்குறள் நாட்காட்டியைப் பரிசாக வழங்கினார்.

Picture2

Picture1

No comments:

Post a Comment