உங்கள் சந்தேகங்களை இங்கு பதிவு செய்க..

Sunday, December 7, 2014

“பழக்கங்களால் வளமுடன் வாழ”… திருக்குறள் நாட்காட்டி மற்றும் புத்தகம் வெளியீடு

பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் தலைமையில்,

பல சான்றோர்கள் வாழ்த்துகளுடன்..

பழக்கங்களால் வளமுடன் வாழ… என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா…

என்ற திருக்குறள் நாட்காட்டியும், புத்தகமும்

2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், சென்னை மயிலாப்பூரில் வெளியிடப்பட்டன.

DSCN9579

DSCN9588

No comments:

Post a Comment