உங்கள் சந்தேகங்களை இங்கு பதிவு செய்க..

Monday, February 12, 2018

“செயலால் செம்மை பெற” உதவிய திருக்குறளுக்கு நன்றி நவிலல் விழா

செயலால் செம்மை பெற" திருக்குறள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இணைந்து,

செயலால் செம்மை பெற உதவிய திருக்குறளுக்கு நன்றி செலுத்தும் விதமாக,

பிப்ரவரி 9, 2018 அன்று, மஸ்கட்டில்,

திருக்குறள் நடனம், திருக்குறள் பாடல்கள், திருக்குறள் வினாடி வினா,

என் வாழ்வில் திருக்குறள், திருக்குறள் கவிதை,

“திருக்குறள் உயிரோட்டமானது” என்ற தலைப்பில் திருக்குறள் சொற்பொழிவு

என பல்வேறு நிகழ்சிகளைத் தங்கள் குடும்பம் சகிதமாக நடத்தி விழாவைச் சிறப்பித்தனர். 

IMG-20180215-WA0013

IMG-20180215-WA0016

IMG-20180215-WA0017

IMG-20180215-WA0019

No comments:

Post a Comment